05 ஜனவரி 2013

முதுமை


அன்றாட பிழைப்பிற்காக
தெருவில் குடை தைக்கும்
எளியோன்,
ஏங்குகிறான்
இறைவனின் கொடைக்காக
கையில் கிழிந்த குடையுடன்
முதுமையின் பிடியில் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக