10 ஜனவரி 2013

திருமணத்திற்குப் பின்பு?

அவன் மனதில்
தித்திக்கும்
தேனாய் இனித்தவள்..
ஏனோ
பாகற்காயாய் கசக்கின்றாள்
அவன் வீட்டில்,
திருமணத்திற்குப் பின்பு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக