26 ஜூன் 2013

இழுக்கு

காதல்  தேவதையும்  
வெட்கம் கொள்கிறாள்..

நட்பு தாரகையும்
வேதனை கொள்கிறாள் ..

காரணம் எதை சொல்வது ??

சிலர் செய்கை
பொய் சைகை ஆனதால்
மெய் நட்பு
மறைந்து போய் ,
மெய் தொடும் வாய்ப்பாய் ,
சிலருக்கு விளையாட்டாய் ...
சிந்தை கெட்டவன் செயல்  இது..
செய்தொழில் மறந்தவனின்  இழிதொழில் இது ..
இவன் மானிடன் அல்ல என்பதற்கு சான்றிதழ் இது  ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக