உணர்ச்சிக் குவியல்
12 பிப்ரவரி 2013
நாட்டுப் பற்று
தினங்களைக் கொண்டாடி
மகிழ்கிறோம் ..
பிறர் மனம் திண்டாட
காண்கிறோம் ..
வீட்டு பற்றற்று
கிடக்கிறோம்
நாட்டுப் பற்று அற்று
திரிகிறோம் ..
சோறற்று அழுகிறது குழந்தை
சேரியில்,
குடியரசினைக் கொண்டாடும்
வேளையிலும் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக